சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- கேவலமான கதா பத்திரங்களினால் உருவானது இந்து மதம்
- என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்
- கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்
- ஏழை மனுவுரு எடுத்த ஜேசு ராஜன் உமதண்டை நிக்கின்றார்
- கொரிய ஆராதனை
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09
- இறை அரசின் நற்குடும்பம்
- நீ என் மகன் நான் உனது தகப்பன்
- கள்ள தீர்க்கதரிசி எப்படி போலியான அற்புதங்கள் செய்வான்?
- அந்தோனியார் மாதா கயிறு போடுதல் சரியா
0 comments:
Post a Comment